|
இன்றைய வன்னி வாழ்க்கையின் வகைமாதிரியாகத் திகழும் புன்னைநீராவி பாடசாலை வளாகம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் திணைக்களம், கல்வித்திணைக்களம் இரண்டு வைத்தியசாலைகள் பத்துப்பாடசாலைகள் ஆகியன கிளி, புன்னைநீராவி அ.த.க.பாடசாலை வளாகத்துள் இயங்குகின்றன. அத்தோடு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும் இப் பாடசாலையின் கொட்டகைகளில் தங்கியிருக்கின்றன.
|
அல்லலுறும் எம் உறவுகளின் நிகழ்கள்
வன்னி மக்கள் படும் வதையும் வலியும் இதயங்கள் கனக்கும் ஒளிப்படங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளத
|
வன்னிப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோரின் தேவைகள் மிக அதிகமானவையாகவே உள்ளன.
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சீடொட் முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும் மட்டுபப்டுத்தப்பட்ட நிதி உதவியின் காரணமாக ஒரு சமுத்திரம் போல விரிந்துள்ள தேவைகளின் ஒரு துளி உதவியை செய்யும் திட்டங்களையே சீடொட்டினால் இயலுமாக உள்ளது
|